உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
“ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு போன 20 வயது இளம் பெண்”… படுக்கையறையில் வெறும் உள்ளாடையுடன்… முதலாளியை அந்தக் கோலத்தில் கண்டு… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!
ஜப்பானின் ஃபுகுயோகா மாகாணத்தில் ஒரு 20 வயது இளம்பெண் தனது அலுவலகத்தில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வீடு திரும்பிய போது, அவரது படுக்கையறையில் உள்ளாடை மட்டும் அணிந்திருந்த தனது 47 வயது முதலாளியை கண்டதுடன் அதிர்ச்சியடைந்தார். அவர் உடனடியாக அறையின்…
Read moreஇஸ்ரேல்-ஈரான் பயங்கர போர்….!! முக்கிய தளபதியை கொன்று விட்டதாக அறிவித்த இஸ்ரேல்…. நீடிக்கும் பதற்றம்….!!
ஈரானி இஸ்ரேல் இடையான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரான் அணு ஆயுதம் தயாரித்தால் அது இஸ்ரேலுக்கு பெறும் ஆபத்தாக இருக்கும் என்பதால் அந்த திட்டத்தை கைவிடுமாறு இஸ்ரேல் கேட்டது. ஆனால் ஈரான் தொடர்ந்து அணு ஆயுதத்தை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியது.…
Read more