உலக நாடுகளின் தலைவர்கள் வழங்கிய பரிசுப் பொருட்களை விற்பனை செய்து முறைகேடில் ஈடுபட்ட வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதேபோல், அவரது 3ஆவது மனைவி புஷ்ரா பிபிக்கும் 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அரசு ரகசியங்களை கசியவிட்ட வழக்கில் இம்ரான்கானுக்கு நேற்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தீர்ப்பு வெளியாகியுள்ளது.
BREAKING: 14 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் தீர்ப்பு
Related Posts
சுற்றுச்சூழல் மாசுபாடு… உலகிற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து?… எச்சரிக்கை…!!!
உலகில் மக்கள் தொகை அதிகரிப்பால் சுற்றுப்புற சூழலுக்கு பெறும் பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் இயற்கை செல்வங்கள் அளிக்கப்படுகின்றன. பொருளாதாரம் முன்னேற்றம் என்ற பெயரில் வனப்பகுதி பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகிறது. இதனால் இயற்கை சூழல் கெடுவது மட்டுமல்லாமல் மழையும் குறைந்து வளமான நிலங்கள்…
Read moreஏலத்தில் விற்பனையாகும் இளவரசி டயானாவின் கடிதங்கள்… அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா…?
இளவரசி டயானாவின் பல பொருட்கள் ஏலத்தின் விற்பனை செய்யப்படும் நிலையில் தற்போது அவர் எழுதிய கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் ஏலத்திற்கு வருகிறது. அதன்படி அவர் தன்னுடைய முன்னாள் வீட்டு பணியாளர் மவுட் பென்ட்ரேவுக்கு எழுதிய கடிதங்கள் மற்றும் புத்தாண்டு மற்றும்…
Read more