நவம்பர் 6ஆம் தேதி முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சங்கததினர் அறிவித்துள்ளனர். லாரிகளுக்கு ஆன்லைனில் அபராதம் விதிக்கப்படுவதை எதிர்த்தும், 40% வரி உயர்வை எதிர்த்தும் வேலைநிறுத்தம் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் பால், காய்கறிகள், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
BREAKING: வேலைநிறுத்தம் அறிவிப்பு…. அத்தியாவசிய பொருட்களுக்கு சிக்கல்…!!
Related Posts
நேத்து நல்லா தானே விளையாடினாரு..! அதுக்குள்ள தோனிக்கு என்ன ஆச்சு..? ஏன் இப்படி நடக்கிறாரு… அதிர்ச்சியில் ரசிகர்கள்… வீடியோ வைரல்..!!
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 11 பந்துகளில் 26 ரன்கள் அடித்து அணியை வெற்றிபாதையில் அழைத்துச் சென்ற பின்னும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி, மேடையில் கால் நொண்டும் நிலையில் நடந்தது அவரது…
Read moreமீண்டும்… “திடீரென முடங்கியது UPI சேவைகள்” பரிதவிக்கும் மக்கள்..!!
இந்தியாவில் ஏப்ரல் 12-ம் தேதி காலை ஒரு பெரிய தொழில்நுட்ப கோளாறு காரணமாக, UPI சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டன. Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற பிரபலமான டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாடுகள் செயலிழந்ததால், மக்கள் மற்றும் வணிகர்கள் தினசரி பரிவர்த்தனைகளை…
Read more