நடிகர் அஜித், தனது ஜனநாயக் கடமையை ஆற்றுவதற்காக முதல் ஆளாக திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளார். வெள்ளைச் சட்டை, கருப்பு கண்ணாடி உடன் 6.40 மணிக்கே வாக்குச் சாவடிக்கு வந்து அவர், மக்களுடன் மக்களாக வரிசையில் நின்றார். 20 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்த அவர் முதல் ஆளாக தற்போது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளார்.