
தமிழ்நாட்டில் பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளது. அதன்படி திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிப்ரவரி 14-ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் படிப்படியாக விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.