இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை விமர்சையாக கொண்டாடுவார்கள். இன்று பிறை தென்பட்டதால் தமிழ்நாடு முழுவதும் நாளை(மார்ச் 31) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளது.