தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் மகிழ்ச்சி அடைந்த மக்களுக்கு அதிர்ச்சி செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாட்டில் வரும் வியாழக்கிழமை முதல் இனி வெப்ப அலை வீசும் என எச்சரித்துள்ளது. குறிப்பாக சென்னை, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் இந்த வாரம் 40 டிகிரி செல்சியஸ் வரையும் உள் தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகமாக வெப்பம் பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகத்தில் வெப்ப அலை வீசும்… மக்களே வெளியே போகாதீங்க… எச்சரிக்கை…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more