அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் இருந்து. தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அவர் ஐசியுவில் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவர், 7வது தளத்தில் இருந்து 4வது தளத்தில் அறை எண் 435க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
BREAKING: தனி அறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி…!!
Related Posts
இன்று முதல்….. “சிறப்பு பேருந்துகள் இயங்கும்” வெளியான அறிவிப்பு…!!!
1. *முகூர்த்தம் சிறப்பு பேருந்துகள்*: – முகூர்த்தத்தை முன்னிட்டும், ஒரு வார விடுமுறையை முன்னிட்டும் , தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (TNSTC) சிறப்புப் பேருந்து சேவைகளை அறிவித்துள்ளது. – இந்த பேருந்துகள் பண்டிகைக் காலத்தில் மக்கள் பயணத்தை எளிதாக்கும். 2.…
Read more41 ஆண்டுக்கு பிறகு….. “தமிழ்நாடு TO இலங்கை” மே 13 முதல் தொடக்கம்….!!
1. *வரலாற்று மறு இணைப்பு*: – 41 ஆண்டுகளுக்குப்பிறகு, தமிழ்நாடு தனது கடல் வழித் தொடர்பை வட இலங்கையுடன் மீண்டும் நிறுவியுள்ளது. – பயணிகள் படகு சேவையின் தொடக்கமானது இந்தியா-இலங்கை பொருளாதார உறவுகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. 2. *பாதை விவரங்கள்*:…
Read more