அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் இருந்து. தற்போது தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில், அவர் ஐசியுவில் இருப்பதாகவும், உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது அவர், 7வது தளத்தில் இருந்து 4வது தளத்தில் அறை எண் 435க்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
BREAKING: தனி அறைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜி…!!
Related Posts
BREAKING: உருவாகிறது புயல்…. தமிழகத்திற்கு ஆபத்தா?… வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை….!!!
வங்க கடலில் வருகின்ற மே 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வங்க கடலில் உருவாகும் இந்த புயல் தமிழகத்தை விட்டு விலகி செல்லும்…
Read moreஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more