நாம் தமிழர் கட்சியில் சீமான் மனைவி கயல்விழிக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு கட்சியின் சட்ட ஆலோசகர்களை நியமித்து அறிவித்திருந்தார் சீமான். அப்பட்டியலில் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளராக கயல்விழியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. வழக்கறிஞரான சீமானின் மனைவிக்கு முதல்முறையாக கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: கட்சியில் சீமானின் மனைவிக்கு புதிய பதவி?… இதை யாருமே எதிர்பார்க்கல…!!!
Related Posts
“வருவேன் வெயிட் அண்ட் சீ” அது ஒரு அரை மெண்டல்…. வெடிக்கும் கஸ்தூரி vs வீரலட்சுமி மோதல்…!!
நடிகை கஸ்தூரி சமீபத்தில் சமூக ஊடகம் ஒன்றை பேட்டி அளித்திருந்தார். அதில் இட ஒதுக்கீடு பெறுபவர்கள் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களை ஈடுபடுகிறார்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுக்கு கஸ்தூரிக்கு பலதரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்து வருகிறது இந்த நிலையில் நடிகை…
Read moreகடல் கொந்தளிப்பு: தமிழக மக்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு..!!
தென் தமிழக கடற்கரை, கேரளா, கர்நாடகா, மும்பை கடலோரங்களில் காற்றின்போக்கு காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் அதீத அலைக்கான எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவும்,…
Read more