மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து ஜாதியினருக்கும் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும். சிறுபான்மையின  மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மீண்டும் வழங்கப்படும். ஏழைகளுக்கு மருத்துவ காப்பீடு 25 லட்சமாக அதிகரிக்கப்படும் என அறிவித்துள்ளது.