அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள் போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
அட்சய திருதியை முன்னிட்டு…. தங்க நாணயத்தை பாதுகாப்பு காவலருடன் டெலிவரி செய்த ஸ்விக்கி ஊழியர்… வைரலாகும் வீடியோ…!!!!
அட்சய திருதியையை முன்னிட்டு ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வழங்கிய ஒரு டெலிவரி சேவை, சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகியுள்ளது. ஸ்விக்கியின் டெலிவரி நிர்வாகி ஒருவர், தனது மோட்டார் சைக்கிளில் ஓர் உலோக லாக்கர் பெட்டியை எடுத்துச் செல்ல, அவரது பின்னால் சீருடை அணிந்த…
Read more“12 வயது சிறுமி பலாத்காரம்”… ஒருத்தர் செஞ்ச தப்புக்கு முஸ்லிம் சமுதாயத்தையே குற்றவாளியாக்குவதா..? பெண்ணின் துணிச்சல்… அடங்கிய வன்முறை.. வீடியோ வைரல்..!
நைனிடால் மாவட்டத்தில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, நகரம் முழுவதும் பதற்றம் நிலவியது. பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து கடைகள், வணிகர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் அந்த மாவட்டத்தையே…
Read more