தமிழகத்தில் இன்று தக்காளி விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே வரத்து குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தேங்காய் விலை உயர்ந்து ஒரு கிலோ 70 முதல் 75 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து தற்போது தற்காலிகளையும் அதிகரித்து ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி 35 ரூபாய்க்கு விற்பனையாள நிலையில் தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது இரு மடங்கு உயர்ந்து 75 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் திடீரென தக்காளி விலை இருபடங்கு உயர்ந்துள்ளது இல்லத்தரசிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.