உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் இன்று தனது தரப்பு வாதங்களை எடுத்து வைத்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தொடங்கிய காலத்தில் இருந்தே பொது செயலாளர் தேர்வு இப்படிதான் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் பேசாமல் இருந்த ஓபிஎஸ், இப்போது வந்த தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என்கிறார்” என நேரடியாக தாக்கி வாதிட்டனர்.
BREAKING: அதிமுக பொதுக்குழு விசாரணை: OPS-ஐ நேரடியாக தாக்கிய EPS…!!!
Related Posts
“திருக்குறளை மலம் என்றும், தமிழ் மொழியை காட்டுமிராண்டி என்றும் சொன்னவரை தான் நீங்கள் அப்பான்னு சொல்றீங்க”… எச். ராஜா பரபரப்பு பேச்சு..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் வள்ளுவம் மற்றும் வள்ளலார் என பேசிய தலைவர்களை களவாட தமிழகத்தில் ஒரு கூட்டமே முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்நிலையில் பாஜக கட்சியின் மூத்த தலைவர் எச். ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…
Read moreஅத சொல்ல துப்பு இல்ல.. சும்மா கொசு மாதிரி கொன்றுவேன்னு சொல்றாரு… உதயநிதி சிறை செல்வது உறுதி… எச். ராஜா பரபர..!!
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு நாடு முழுவதும் உள்ள இந்து தலைவர்கள் மற்றும் பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் வழக்கு…
Read more