“உயிரோடு நடமாடனும்னா…” ஜிம் உரிமையாளரை மிரட்டிய 5 பேர்… ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்… பகீர் சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்று அமைந்துள்ளது. அதனை ரசாக்(28) என்பவர் நடத்தி வருகிறார். இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரசாக் கூறியதாவது, வேலூரின் பிரபல ரவுடியான வசூர் ராஜா மற்றும் அவரது…

Read more

“தீவிர சோதனை…” முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்த வாலிபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… போலீஸ் அதிரடி…!!

தென்காசி மாவட்டத்தில் போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தும் எண்ணத்தில்  போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புளியங்குடி அருகே உள்ள வெள்ளானை கோட்டை பகுதியில் உள்ள விலக்கில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக ஒரு நபர்…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவன்… ரயில் மோதி துடிதுடித்து இறந்த சோகம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகமது குஸ் நசிப்(17). இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் படிக்கும் பள்ளி அதே பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி முடிந்த பிறகு விம்கோ ரயில் நிலையத்தின்…

Read more

கிணற்றில் கிடைத்த ஐம்பொன் சிலை… அதன் மதிப்பு என்ன தெரியுமா?… தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க…!!

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோயில் ஒன்று அமைந்துள்ளது. கோவில் அருகில் 50 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இந்த நிலையில் கிணற்றின் நீர் வரத்து குறைந்துள்ளதால் கிணற்றை தூர் வாறுமாறு ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்தில் கோரிக்கை…

Read more

“மாந்திரீகத்திற்கு மான் தோல்…” வசமாக சிக்கிய தொழிலாளி… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய வனத்துறையினர்… அதிரடி நடவடிக்கை…!!

வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் குணசேகரன்(69). இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். குணசேகரன் வீட்டில் மான் தோலை பதுக்கி வைத்திருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குணசேகரன் அடையாளம் தெரியாத ஒரு நபரிடம்…

Read more

“நண்பர்களுடன் இன்ப சுற்றுலா….” 2 நாட்களுக்கு பிறகு வாலிபர் சடலமாக மீட்பு…. கதறி அழுத பெற்றோர்…. பெரும் சோகம்….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும். இங்கு சென்னையை சேர்ந்த 8 வாலிபர்கள் கடந்த சனிக்கிழமை சுற்றுலா சென்றுள்ளனர். இந்த நிலையில் ஏலகிரி மலையை சுற்றி பார்த்த அவர்கள் அருகிலுள்ள ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு…

Read more

“என்னால மீட்க முடியல….” சூப்பிரண்டு அலுவலகத்தில் அலறி துடித்து…. உடல் கருகிய நிலையில் தொழிலாளி மீட்பு…. பரபரப்பு சம்பவம்….!!

தர்மபுரி மாவட்டம் கீழ் ராஜா தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன்(52). விவசாயியான இவர் கோழிப்பண்ணை நடத்தி வந்துள்ளார். இவர் அவரது உறவினர் ஒருவரிடம் நிலப் பத்திரத்தை அடமானம் வைத்துள்ளார்‌. எனவே அதனை மீட்டுத் தரக் கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த…

Read more

“இப்படி பண்ணலாமா…?” கோவில் வளாகத்திற்குள் தம்பதியினர் செய்த காரியம்… புனிதம் கெட்டு போனதாக கூறி செய்யப்பட்ட பரிகார பூஜை…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் தரிசனத்துக்காக செல்லும் பக்தர்கள் பலத்த சோதனை மேற்கொண்ட பிறகு கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் கோவிலில் உள்ள ராஜகோபுரம் அருகில் கணவன் மனைவி இருவரும் முட்டை குஸ்கா மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து…

Read more

குழந்தைக்கு சாப்பாடு வாங்க சென்ற தந்தை… ஓட்டுநர் உட்பட 5 பேர் தம்பதியை தாக்கி… இரவில் நடந்த பயங்கர சம்பவம்… பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவிலை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் நாகர்கோயிலை சேர்ந்த செல்வன், ஆன்சி தம்பதியினர், அவர்களது குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகிய நான்கு பேர் பயணம் செய்தனர்.…

Read more

பள்ளி பேருந்தில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… விசாரணைக்காக சென்ற ஆய்வாளர் மீது கல்வீசி தாக்குதல்… 13 பேர் கொண்ட கும்பல் கைது…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ரெட்டிபட்டி கிராமத்தில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. இதனால் வானவேடிக்கைகளும் பட்டாசுகளும் போடப்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்து மீது பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால் பேருந்தின் கண்ணாடி உடைந்து உள்ளே இருந்த இரண்டு குழந்தைகள்…

Read more

பெண் பத்திரிக்கையாளரை தாக்கிய காவலர்… வலி தாங்காமல் கத்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப். இவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு நிர்வாகத்தில் பல உத்தரவுகளை புதிதாக பிறப்பித்து வருகிறார். அந்த உத்தரவுகளில் முக்கியமான ஒன்றாக அமெரிக்காவில் வசிக்கும் அண்டை நாட்டுக்காரர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். இங்கு அமெரிக்கர்களுக்கு மட்டுமே…

Read more

“பாடம் நடத்திய ஆசிரியர்…” திடீரென மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி… காரணம் என்ன….? போலீஸ் விசாரணை….!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குட்வில் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. அங்கு இன்று காலை 7.30 மணியளவில் பள்ளிக்கு சென்ற 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் அமர்ந்திருந்து பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வகுப்பிலிருந்து வெளியே வந்த…

Read more

பரபரப்பு…! 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. காவலருக்கு15 நாட்கள் நீதிமன்ற காவல்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசால் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்திலும் அரசு சேவை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு தங்கி இருந்து கல்வி பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக காவலர்…

Read more

வீட்டிக்கு வந்து கொண்டிந்த முதியவர்…. விடாமல் துரத்தி கொன்ற விலங்கு…. பீதியில் பொதுமக்கள்….!!

நீலகிரி மாவட்டம் பிதிர்காடு அருகே உள்ள சந்தகுன்னு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோய்(60) இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு ஜோய் பிதிர்காடு பஜாரில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். அங்கு பொருட்களை வாங்கிவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும்போது…

Read more

இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்கள்… 1000 ரூபாயை பறித்துவிட்டு தப்பி ஓட்டம்… போலீசார் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் என்ற பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன்(33). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று அய்யப்பனும், டேனியலும் சேர்ந்து இருசக்கர வாகனத்தில் கற்காடு பகுதியிலுள்ள ரயில்வே கிராசிங் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த…

Read more

“கடலை மிட்டாய் திருட்டு…” சிறுவர்கள் என்று கூட பாராமல் ஊர் பொதுமக்கள் செய்த காரியம்… கடைக்காரர் உட்பட 3 பேர் கைது…!!

பீகார் மாநிலம் பாட்னா சீதாமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் ஒன்றாக மிட்டாய் வாங்க சென்றுள்ளனர். அப்போது கடைக்காரர் திரும்பி வேறு பொருளை எடுத்துக் கொண்டிருக்கும் போது அந்த சிறுவர்கள் கடையில் இருந்த கடலை…

Read more

வேலை வாங்கி தருவதாக 1.5 கோடி மோசடி… பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் அதிரடி கைது… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் முன்னாள் பாஜக நிர்வாகி. இவர் தன்னை மாநகராட்சி ஆணையர் என போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் தன்னை மாநகராட்சி…

Read more

கலெக்டர் அலுவலக உதவியாளர் தற்கொலை… இதுதான் காரணமா?… ஷாக்கான உறவினர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ்(55). இவர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ரசல் ராஜ் அவரது வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து…

Read more

“மொத்தம் ரூபாய் 55 கோடி மதிப்பு…” எல்லை வழியாக சட்ட விரோதத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது… அதிரடி காட்டிய போலீஸ்…!!

மணிப்பூர் மாநிலத்தின் தலைநகரான இம்பாலில் மியான்மர் எல்லை வழியாக போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் புலனாய்வுத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து கடந்த 5-ம் தேதி முதல் சோதனை நடத்தி வந்தனர். இந்த நிலையில்…

Read more

“கல்லூரி நிகழ்ச்சி…” கார் பேருந்து பள்ளத்தில் விழுந்து 15 பேர் துடிதுடித்து பலி; 30 பேர் படுகாயம்… கோர விபத்து…!!

மலேசியாவின் கோலாலம்பூர் பேராக் மாகாணத்தில் சுல்தான் இட்ரிஸ் என்ற தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரிக்கு சொந்தமான மற்றொரு வளாகம் ஜெர்டேவில் என்ற பகுதியிலும் செயல்பட்டு வந்தது. அங்கு பயிலும் மாணவர்கள் பேராக்கில் நடைபெற்ற கல்லூரி நிகழ்ச்சிக்காக பேருந்தில் சென்று…

Read more

தடுப்பு சுவர் மீது மோதிய கார்….! 3 பேர் துடித்து பலி; 4 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள மேம்பாலத்தில் ஏழு பேர் கொண்ட கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் பயணித்தவர்கள் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.…

Read more

“மருத்துவமனைக்கு திடீர் விசிட் அடித்த மந்திரி…” நோயாளிகளை கடுமையாக திட்டிய மருத்துவர்… அடுத்து என்னாச்சு தெரியுமா?… பரபரப்பு சம்பவம்…!!

கோவா மாநிலம் பனாஜி பாம்போலிம் என்ற பகுதியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. அங்கு சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனவும், நோயாளிகளை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை மந்திரியிடம் செல்போன்…

Read more

சபரிமலையில் தொலைந்து போன 230 செல்போன்கள்… அதிரடியாக செயல்பட்ட போலீஸ்…வெளியான தகவல்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைக்கு வருடம் தோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேரில் சென்று இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். அதிலும் மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். அப்போது கூட்ட…

Read more

“18 வயது ஆனவுடன் திருமணம்….” சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த வாலிபர்…. அதிர்ச்சி சம்பவம்….!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணிய மாணவியின் பெற்றோர் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம்…

Read more

“ரயில் படியில் அமர்ந்திருந்த வாலிபர்…” திடீரென வந்த மர்ம நபர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஜீவின் சிங். இவர் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி தன்பாத் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது பிரகாஷ் படியில் அமர்ந்து…

Read more

திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட மின் கசிவு… விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பாய்ந்த மின்சாரம்… பரபரப்பு…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியில் சி.ஆர்.எம் என்ற நகரில் நகராட்சி பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு தினமும் மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். வழக்கம்போல நேற்று மாலை சிறுவர்கள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த மழை காரணத்தால் பூங்காவில் உள்ள…

Read more

45 லட்சம் பரிசு தொகை…! நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை… கடந்த 3 வாரங்களில் 3 தலைவர்கள் கொலை… அதிரடி நடவடிக்கை..!!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் என்ற மாவட்டத்தில் நேஷனல் பார்க் அமைந்துள்ளது. அங்கு நக்சலைட்டுகளின் முக்கிய தலைவர் ஒருவர் பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, சுட்டுக் கொல்லப்பட்ட நபர் பெயர் பாஸ்கர் ராவ். முன்னதாகவே இந்த…

Read more

பரபரப்பு…! பயங்கர சத்தத்துடன் வெடித்த கியாஸ் சிலிண்டர்… 6 பேர் பலி; 2 பேர் படுகாயம்… பெரும் சோகம்…!!

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் கைபர் பக்துன்வாயில் மாடர்ன் மாகாணம் என்ற பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் வெடித்தது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவருக்கு…

Read more

25,000 லிட்டர் டீசல் திருட்டு…! பணிமனை கிளை மேலாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம்… உயர் அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் மொத்தமாக எட்டு அரசு போக்குவரத்து பணிமனை கோட்டங்கள் உள்ளது. அதில் திருநெல்வேலி தாமிரபரணி கிளை பணிமனை கோட்டமும் ஒன்று. இந்த பணிமனையில் இருந்து மொத்தமாக 56 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் தாமிரபரணி கிளை பணிமனையில் இருந்து 25…

Read more

“இனி யாரும் தப்பிக்க முடியாது…” 6 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… கமிஷனரின் அதிரடி உத்தரவு !!

திருநெல்வேலி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் மேலப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்(39), சீனி மாரியப்பன்(33), லட்சுமணன்(37) ஆறுமுக நயினார்(39), அப்துல்காதர்(31), செல்வம்(41) ஆகிய 6…

Read more

ஆட்டோ மீது கவிழ்ந்த லாரி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் துடி துடித்து பலி… கங்கையில் புனித நீராடிவிட்டு சென்ற போது நடந்த துயரம்…!!

மத்திய பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் இருந்து ரேவா நோக்கி ஒரு லாரி ஆஸ்பெட்டாஸ் கூறைகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மௌகஞ்ச் மாவட்டத்தில் இருந்து நைகர்ஹியை பகுதியை சேர்ந்த 10 பேர் கங்கையில் குளித்துவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.…

Read more

“சிறுமியை பலாத்காரம் செய்த ரவுடி…” மகளுக்கு நடந்த அநியாயத்திற்கு நீதி கேட்ட பெற்றோர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்(31). இவர் ஒரு சரித்திர பதிவேடு ரவுடி. கடந்த ஆண்டு மேலப்பாளையம் பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் வேலாயுதம் தொடர்புடையதால் அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த…

Read more

ரூபாய் 8.6 கொடி மதிப்புள்ள உயர் ரக போதை பொருள்…! விமான நிலையத்தில் சிக்கிய 3 பெண்கள்… போலீசார் அதிரடி…!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 பெண்கள் தங்களது உடைமைகளில் உயர்தர ஹைட்ரோபோனிக் என்ற போதை…

Read more

ஏ.டி.எம் -ல் கேட்பாரற்று கிடந்த பை… அப்படி என்ன இருக்கு அதில்…? பையை போலீசில் ஒப்படைத்த வாலிபர்… பொன்னாடை அணிவித்து எஸ்.பி. பாராட்டு…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி என்ற பகுதியை சேர்ந்தவர் அல்போன்ஸ்(22). இவர் கடந்த 3-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஐ.ஓ.பி ஏ.டி.எம் -ல் பணம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து பார்த்தபோது…

Read more

“மயக்க மருந்து கலந்த ஜூஸ் குடித்த மூதாட்டி…” கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறிய தம்பதியினர்… அடுத்த நடந்த சம்பவம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டம் செபத்தையாபுரம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் ஏரல் பகுதியில் உள்ள சேர்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாசுதேவன்(70)- சங்கரி(58) தம்பதியினர் மூதாட்டியிடம் நெருங்கி பழகியுள்ளனர். இதனையடுத்து இருவரும் மூதாட்டியிடம்…

Read more

“டியூசன் சென்டருக்கு சென்ற பெண்….” வீட்டிக்கு திரும்பி வந்த போது…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி(42)- மகேஸ்வரி(39) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறப்பு குழந்தை என்பதால் குழந்தையை தினமும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கையெழுத்து பயிற்சி நிலையத்திற்கு மகேஸ்வரி அழைத்துச் சென்று திரும்பி அழைத்து வருவது…

Read more

மது போதையில் இருந்த சுற்றுலா பயணி….! கடற்கரையில் ஒதுங்கிய பெண்ணின் சடலம்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை….!!

இங்கிலாந்தை சேர்ந்த ஆலிசன்(54) என்ற பெண் ஒருவர் பாங்காகிற்க்கு சுற்றுலா சென்றுள்ளார். நேற்று முன்தினம் சுரத் தனி மாகாணம் சோ பஹொ என்ற கடற்கரைக்கு குளிப்பதற்காக இரவு தனியாக சென்ற ஆலிசன் மீண்டும் திரும்பி வரவில்லை. மறுநாள் காலை கடற்கரை ஓரத்தில்…

Read more

“மொத்தம் 54 பேர்..‌” தூத்துக்குடியை உலுக்கிய கொலை வழக்கு…! 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்… அதிரடி நடவடிக்கை…!!

தூத்துக்குடி மாவட்டம் முக்காணி குருவித்துறை பகுதி சேர்ந்தவர் பொங்கல்ராஜ்(43). இவர் கடந்த மாதம் முத்தையாபுரம் பகுதியில் உள்ள மதிக்கட்டான் ஓடை அருகே வைத்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்திய போது முன்விரோதத்தின் காரணமாக பொங்கல்ராஜ்…

Read more

மக்களே உஷார்…! “கிரெடிட் கார்ட் வைத்திருப்பவர்களை குறிவைத்து…” போலி கால் சென்டர் நடத்திய வாலிபர் கைது… போலீசார் நடவடிக்கை…!!

மராட்டிய மாநிலம் மும்பை சியான் என்ற பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஒரு நபர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் அவர் கூறியதாவது, தன்னுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அப்போது அதில்…

Read more

“அதிக விலைக்கு வாங்கி விற்பனை…” சோதனையில் சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்துல் லத்திப் வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் கஞ்சா…

Read more

காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக சென்ற நபர்… சேற்றில் சிக்கி உயிரிழப்பு… பெரும் சோகம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கதவாளம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவர் ஒரு காளை மாடு வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் பரந்தாமன் அதே பகுதியை சேர்ந்த சில வாலிபர்களுடன் காளை மாட்டிற்கு நீச்சல் பயிற்சி கொடுப்பதற்காக ஏரிக்கு சென்றுள்ளார். அங்கு…

Read more

“வெளியே வராத மாணவர்…” அறைக்குள் சென்ற போலீசாருக்கு ஷாக்…. நடந்தது என்ன…? பகீர் சம்பவம்…!!

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஐ.ஐ.டி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. அங்கு பயோ மெக்கானிக்கல் பிரிவில் 2-ம் ஆண்டு படித்து வந்து மாணவன் கல்லூரியின் விடுதியிலேயை தங்கி படித்து வந்துள்ளார். நேற்று மாணவன் தங்கியிருந்த அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்காததால் சக…

Read more

“பல லட்ச ரூபாய் மதிப்பு…” குடோனில் பயங்கர தீ விபத்து… போராடிய தீயணைப்பு வீரர்கள்… பரபரப்பு சம்பவம்…!!

திருப்பத்தூர் மாவட்டம் வண்ணிய அடிகளார் பகுதியில் பழைய இரும்பு கடை ஒன்று அமைந்துள்ளது. குப்பன் என்பவர் அந்த கடையை நடத்தி வந்துள்ளார். நேற்று அந்த கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதி முழுவதுமே கரும்புகை சூழ்ந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக கடையின் உள்ளே…

Read more

2-வது மனைவியுடன் விடுதியில் தங்கிய நபர்… “அந்த” காட்சியை பார்த்து ஷாக்கான ஊழியர்கள்… நடந்தது என்ன? சிக்கிய பரபரப்பு கடிதம்…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் பாஸ்கரன்(61). இவர் சொந்தமாக ஜே.சி.பி வாகனத்தை வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் பாஸ்கரன் கவிதா என்ற பெண்னை காதலித்து இரண்டாவதாக…

Read more

18 வருஷ கனவு சார்…! “வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி…” சந்தோசத்தில் தீவிர ரசிகர் செய்த காரியம்.. என்னன்னு தெரியுமா?…!!

டி20 ஐபிஎல் கிரிக்கெட் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்தது. அவற்றின் இறுதி ஆட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. அதில் ஆர்.சி.பி. அணி வெற்றி பெற்று கோப்பையை தட்டி தூக்கியதால் ஆர்.சி.பி. ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர். இந்த நிலையில் திருப்பத்தூர்…

Read more

“மனைவி கண்முன்னே கணவனை தாக்கிய இருவர்…” தட்டிக்கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்… போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டம் கொம்பதானூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன்(43). இவர் கடந்த 1-ம் தேதி வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அதே ஊரை சேர்ந்த சந்தனகுமார்(28) மற்றும் மற்றொரு நபர் அந்த வழியாக வந்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து ராஜனிடம் தகராறு செய்து…

Read more

இனிமேல் ஸ்கூலுக்கு இப்படித்தான் வரணும்….!! 14 முக்கிய கட்டுப்பாடுகள்…. பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு…!!

திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் தன்னுடைய நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் 14 கட்டுப்பாடுகள் கொண்ட சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளார். இந்த அறிக்கையில் உள்ள கட்டுப்பாடுகள் முறையே, மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது முறையாக தலைமுடியை வெட்டி…

Read more

மகராசி…! பள்ளிக்கு செல்லும் 9 பிள்ளைகள்…. “கடவுள் கொடுத்த பரிசுங்க…” பூரித்து போன பெற்றோர்…!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(44)- ரம்யா(37) தம்பதியினர். சந்தோஷ் சொந்தமாக வணிக நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரது மனைவி ரம்யா குடும்பத் தலைவி. இவர்களுக்கு மொத்தமாக 10 குழந்தைகள் இருக்கின்றனர் அவர்களில் 9 குழந்தைகள் பள்ளிக்கு செல்கிறார்கள். மொத்தமாக…

Read more

“திருமண நிகழ்ச்சி…” வீடு திரும்பிய 9 பேர் பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிலர் நேற்று ஒரு திருமணத்திற்காக ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். திருமணத்தை முடித்துவிட்டு இன்று அதிகாலை வீடு திரும்பும்போது ஜபுவா மாவட்டம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று…

Read more

இதெல்லாம் ரொம்ப தப்பு….! செம்மரக்கட்டைகள் கடத்திய வாலிபர் அதிரடி கைது… போலீசார் நடவடிக்கை…!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல்துறையினருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் வாணியம்பாடி பைபாஸ் சாலையில் வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த சாலையில் வந்த ஒரு காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள்…

Read more

Other Story