தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் வடக்கு உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அசௌகரியத்தை உணருவார்கள் என்றும், எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ALERT: 2 நாள்கள் உஷாரா இருங்க… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
Related Posts
காலை 11 – பிற்பகல் 3.30 வரை யாரும் வெளியே வர வேண்டாம்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக அதிக அளவில் தண்ணீர் குடிக்கவும் பழங்கள் சாப்பிடவும், காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை தேவை இன்றி…
Read moreதமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…!!
மே தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் நாள் கொண்டாடப்படுகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுபான விடுதிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.…
Read more