கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடுமையான குளிர் நிலவுகிறது. மேலும் காலை 8 மணி வரை பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். மேலும் பனிமூட்டம் காரணமாக அதிகாலை வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் மிகவும் சிரமப்படுகின்றனர்.
கடுமையான பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு…!!
Related Posts
இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து…. திருநங்கையுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்த இளைஞர்….!!!!
தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிப்பட்டி பகுதியில் திருநங்கை சஹானா என்ற பிரபாகரன் (35) வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு கும்பகோணம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளார். அப்போது சுந்தரமூர்த்தி என்ற நபர் தனது…
Read moreகடையின் பூட்டை உடைத்து திருட்டு…. திருப்பூர் பாஜக நிர்வாகி கைது….!!
திருப்பூர் மாவட்டம் வளையங்காட்டில் வசிப்பவர் பாஜக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி முருகேசன். இவருடைய இடத்தில் சுந்தரம் மூர்த்தி என்பவர் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் வேலையில்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி கடைக்கு ஒரு மாதம் வாடகை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.…
Read more