புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்திரைவேல், கார்த்திக், வெள்ளைசாமி, செந்தில்குமார் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பார்க்க யானை தான்… ஆனா உற்று பாருங்க என்னன்னு தெரியும்…” வனப்பகுதியில் கல்லூரி மாணவர்களின் முன்னெடுப்பு…. குவியும் பாராட்டுகள்….!!
கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் முக்கியப் பகுதியான மோயர் சதுக்கம் மற்றும் குண்டன் சோலை வனப்பகுதியில், சுற்றுப்புறம் குப்பையாக மாற்றப்பட்டிருந்ததைக் கவனித்த அரசு கல்லூரி மாணவர்கள், தனியார் அமைப்புகளுடன் இணைந்து சுமார் ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் மற்றும் மது…
Read more“என்னை டார்ச்சர் பண்றாங்க…” ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து கருகிய பெண்…. 7 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…. பகீர் பின்னணி…!!
திண்டுக்கல் மாவட்டம் பீரங்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி இவரது மனைவி பச்சையம்மாள் அப்பகுதியில் இருந்த தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்களிடம் அதிக வட்டி கிடைக்கும் என கூறி பச்சையம்மாள் பணம்…
Read more