புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்திரைவேல், கார்த்திக், வெள்ளைசாமி, செந்தில்குமார் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“சரிந்து விழப்போகும் தவெக அரசு?”.. “விஜய் நாற்காலியில 2 கால் இரவல் கால்.! தவெக அரசுக்கு இபிஎஸ் கொடுத்த பதிலடி..!!
தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் இடையே அரசியல் ரீதியிலான மோதல் முற்றியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
Read more“ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல்.. மாசம் 100 கோடி தனி நபர் பைக்குப் போயிருக்கு!”.. கோவையில் வச்சு உண்மையை உடைத்த அமைச்சர் விக்னேஷ்..!!
“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். ‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா…
Read more