புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சுந்தரம்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சித்திரைவேல், கார்த்திக், வெள்ளைசாமி, செந்தில்குமார் ஆகிய 4 பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆயிரம் ரூபாய் பணம், சீட்டுக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிடைத்த ரகசிய தகவல்….. 4 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“காதலிச்சு கல்யாணம் பண்ணி 6 மாசத்துல கொலையா?” கர்ப்பிணி மனைவிக்கு கொடூரம்…. தப்பியோடிய கணவனுக்குப் வலைவீசிய காவல்துறை….!!
காஞ்சிபுரம் மாவட்டம் பழைய சீவரம் பகுதியில், ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த இளம் பெண் ஒருவர் குடும்பத் தகராறு காரணமாகக் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய சீவரம் பகுதியைச் சேர்ந்த சோமசுந்தரம்…
Read more”ராணுவ வீரரையே எட்டி உதைப்பியா?” பொதிகை எக்ஸ்பிரஸில் நடந்த பயங்கரம்…. டிக்கெட் பரிசோதகர் அதிரடி சஸ்பெண்ட்….!!
தென்காசியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ராணுவ வீரரை, ரயில்வே டிக்கெட் பரிசோதகர் காலால் எட்டி உதைத்துத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் பயணித்த அந்த ராணுவ வீரரிடம் டிக்கெட் இல்லாததால்,…
Read more