U19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை பிசிசிஐ அறிவித்துள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறுகையில், வெற்றி பெற்ற அணிக்கு ஐந்து கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த சாதனை நாம் அனைவருக்கும் பெருமை வாய்ந்த தருணமாக அமைகின்றது. இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டுவதற்கு வலு சேர்க்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
U19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்…. இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவிப்பு….!!!
Related Posts
அடுத்த 4 நாட்கள்…. “RCB க்கு வந்த புது சோதனை” வெளியான அறிவிப்பால் ரசிகர்கள் சோகம்…!!
CSK – RCB இடையேயான ஐபிஎல் போட்டி நாளை இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கர்நாடகாவில் இன்று கனமழைக்கும் நாளை முதல் நான்கு நாட்கள் மிக கனமழைக்கும் வாய்ப்பு என இந்திய வானிலை…
Read more“இதை செய்தால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்”…. சஞ்சு சாம்சனுக்கு கம்பீர் அறிவுரை…!!
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி 2-வது தனியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் போராடி கோப்பையை வென்றால் மொத்த உலகமும் உங்களை திரும்பிப் பார்க்கும்…
Read more