மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இந்தியாவில் இதுவரை மொத்தம் 220.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 95.17 கோடி இரண்டாவது டோஸ் தடுப்பூசிகளும், 22.65 கோடி முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளும் அடங்கும். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ,11, 833 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் தற்போது 1,842 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 108 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 4,41,50,057 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
“கடந்த 24 மணி நேரத்தில் 2,11,833 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது”… மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!!
Related Posts
மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம்…. காங்கிரஸ் சூப்பர் வாக்குறுதி…!!
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் புதிய வாக்குறுதி அளித்துள்ளது. ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுயவேலைவாய்ப்பும் ஏற்படுத்தி தரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் நடைபெற்று…
Read moreEVEREST மற்றும் MDH மசாலா பொருட்களுக்கு நேபாள நாட்டில் தடை அறிவிப்பு…!!
மற்றொரு நாடு சமீபத்தில் இந்திய பிராண்டுகளான எவரெஸ்ட் மற்றும் MDH மசாலா தயாரிப்புகளுக்கு தடை விதித்தது. இந்தப் பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு கிருமிநாசினி இருப்பதைக் கண்டறிந்த நேபாளம் இந்தப் பொருட்களுக்குத் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. முழுமையான அறிக்கை கிடைக்கும்…
Read more