இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்படுகிறது. இந்த வங்கி தற்போது MCLR எனப்படும் வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. இதன் வட்டி ஒரு வருடத்திற்கு 8.30 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 8.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமான அளவில் உயரும். அதோடு floating வட்டியை கொண்ட அனைத்து விதமான கடனின் வட்டியும் உயரும். மேலும் இந்த அறிவிப்பு எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“இனி இந்த வட்டி விகிதம் அதிகரிக்கும்”…. SBI வங்கியின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்…!!
Related Posts
முடி திருத்தும் தொழிலாளிக்கு ராகுல் தந்த வாக்குறுதி…. என்ன சொன்னார் தெரியுமா..??
அக்னிவீர் போன்ற திட்டங்களை ரத்து செய்து, வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியிடம் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். ரேபரேலியில் முடி திருத்தும் கடை ஒன்றில் சவரம் செய்து கொண்டு பிரச்சாரம் செய்த அவர்,…
Read more“அதே இருக்கை…. அதே ஸ்டைல் வேண்டும்” ராகுல் காந்தியால் ஒரே நாளில் பிரபலமான சலூன்…!!
உத்திர பிரதேசம் மாநிலம் நாடாளுமன்றம் தேர்தல் களத்தில் மோடியையும் பாஜகவையும் கடுமையான கேள்விகளால் வறுத்தெடுக்கும் ராகுல் காந்தி தனது எளிமையான நடவடிக்கைகளால் மக்கள் மனங்களை வென்று வருகிறார். சாமானிய மக்களிடம் அவர் காட்டும் நெருக்கமும் பாசமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. அந்தவகையில்…
Read more