கலைஞர் மு.கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் (X) வலைதளப் பக்கத்தில் உணர்ச்சிப்பூர்வமான வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், தமிழ் மொழி, இலக்கியம், கலைத்துறை, அரசியல் மற்றும் மாநில உரிமைகளுக்காக கலைஞர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்புகளை நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்த அவர், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நன்னாளில் தனது ஆழ்ந்த மரியாதையையும் மனமார்ந்த வணக்கங்களையும் சமர்ப்பிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“>