நடிகர் சூரி தனது படப்பிடிப்பின்போது நடந்த ஒரு விரும்பத்தகாத சம்பவத்திற்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது படப்பிடிப்பு தளத்தில் பவுன்சர்கள் பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொண்டதாக ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இதனை அறிந்த சூரி, உடனடியாக அந்த செயலுக்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

“>