சென்னையில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பிரபல பொழுதுபோக்கு பூங்காவில் இயந்திர கோளாறால் ஒரு ராட்சச ராட்டினம் அந்தரத்தில் தொங்கியது. கிட்டத்தட்ட 30-க்கு மேற்பட்டோர் இந்த ராட்டினத்தில் இருந்த நிலையில் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ராட்சச கிரேன் உதவியோடு அவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டுத்துள்ளனர்.

மேலும் பல மணி நேரமாக உயிர் பயத்தில் இருந்த மக்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்ட நிலையில் அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

“>