மூத்த குடிமக்கள் முதல் இளைஞர்கள் வரையும் தபால் நிலையத்தில் முதலீடு செய்ய முடியும். ஐந்து அல்லது பத்து வருடத்திற்கு பணத்தை வைக்க விரும்பினால் தபால் நிலையத்தில் ரெக்கார்டிங் டெபாசிட் திட்டத்தை திறக்கலாம். இந்த திட்டத்தின் மூலமாக 1000 ரூபாயிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் சேமிக்க முடியும்.குறுக்கியா காலத்திற்கு ரெக்கரிங்க் டெபாசிட் செய்ய விரும்பினால்  குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு கணக்கு திறக்கலாம்.

ஐந்து, 10 வருடங்களுக்கும் ரெக்கார்டிங் கணக்கை திறக்கலாம். இதில் வட்டி விகிதம் அதிகமாக கிடைக்கும். தபால் நிலையத்தில் ஐந்து வருடங்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் கணக்கு இருந்தால் 2 லட்சத்து 14 ஆயிரத்து 97 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் 34,000 வட்டி பணம் மட்டுமே. தற்போது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கிற்கு 4 சதவீதம் வட்டி கிடைக்கிறது.