
திருவள்ளூர் அருகே நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, தொழிற்கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை அறிமுகப்படுத்தப் பார்க்கிறார்கள்.
என்.இ.பி ஏற்றால் கலைக்கல்லூரி செயற்கைக்கும் நுழைவு தேர்வு நடத்துவார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார். மும்மொழிக் கல்விக் கொள்கை என்பது தேசிய கல்விக் கொள்கை அல்ல. இது காவிக் கொள்கை. இது இந்தியாவை வளர்ப்பதற்காக அல்ல. இந்தியாவை வளர்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட காவிக் கொள்கை என்று தெரிவித்தார்.