அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்ப பிரச்சனை காரணமாக 28 வயதுடைய நபர் தனது மகனை கத்தியால் வெட்டி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக போலீசருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு வரும்போது அந்த பெண் வீட்டிற்கு வெளியே இருந்தார். தனது மகன் வீட்டிற்கு உள்ளே இருப்பதாக அந்த பெண் கூறினார்.

இதனால் போலீசார் குழந்தையை தேடி சென்றனர். அப்போது படுக்கை அறையில் தலை துண்டிக்கப்பட்டு குழந்தை சடலமாக கிடந்ததை கண்ட அதிர்ச்சியடைந்தனர். மேலும் தன்னையும் தனது தாயையும் தனது கணவர் தாக்கியதாக அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து.