கொரோனா தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டதால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுவதாக கூறும் பொது நலன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற தலைமையிலான நீதிபதி டி.ஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே. பி பர்திவாலா, மனோஜ் மிஸ்டரா ஆகியோர் அடங்கிய அமர்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே இந்த பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்வதாக குறிப்பிட்டுள்ளது. அதோடு கொரோனா தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால் எந்தவிதமான பக்க விளைவுகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என்றும் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வது வெறும் பரபரப்பை தான் ஏற்படுத்தும் என்றும் நீதிமன்றம் அமர்வு தெரிவித்துள்ளது.