சி ஆர் பி எப் சார்பில் ஆவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் 32 சிறப்பு மருத்துவர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முக தேர்வு மூலமாக அவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் மாத சம்பளம் 75 ஆயிரம் முதல் 85 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய https://rect.crpf.gov.in/என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.