ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு மே 7 முதல் இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தில் மக்கள் அதிக அளவில் செல்வதால் அங்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க மே 7 முதல் ஜூன் 30 வரை, இ-பாஸ் பெற்றவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்க நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆணையிட்ட கோர்ட், இது தொடர்பாக இந்திய அளவில் விளம்பர செய்ய உத்தரவிட்டது
ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம்… ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!
Related Posts
அவர் விவேகானந்தா.. இவர் வெறுப்பானந்தா…. பிரதமர் குறித்து விமர்சித்த திருமாவளவன்…!!
கன்னியாகுமரிக்கு மூன்று நாள் பயணமாக மோடி வந்துள்ள நிலையில் நேற்று மாலை பகவதி அம்மனை தரிசித்த நிலையில், விவேகானந்தர் பாறையில் தியானம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் விவேகானந்தா… இவர் வெறுப்பானந்தா… என்று பிரதமர் மோடியை திருமாவளவன் விமர்சனம் செய்துள்ளார்.…
Read more“குஷியோ குஷி”… தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இனி…. வந்தது உத்தரவு….!!!!
தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் சார்பாக சிந்தாமணி, காமதேனு உள்ளிட்ட வணிக பெயர்களில் 380 மருந்தகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் 20 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் மருந்துகள் விற்கப்படுகிறது. மத்திய அரசு ஜன் அவ்ஷாதி என்ற பிரதமரின் மக்கள் மருந்தகங்களை தொடங்கி வைக்கிறது.…
Read more