சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானம் குதித்த நினைவுகளை ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் பகிர்ந்து கொண்டார். ரயிலில் சேப்பாக்கம் வழியாக செல்லும் போது இந்த மைதானத்திற்குள் நம்மை விடுவார்களா? நானெல்லாம் இங்கு விளையாடுவேனா என்று நினைத்துப் பார்த்து இருக்கிறேன். ஊர் திரும்பும் போது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி போட்டியை பார்த்தேன். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கு விளையாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று உருக்கமாக பேசியுள்ளார்.
என்னை உள்ள விடுவாங்களான்னு நினைச்சேன்: யாக்கர் கிங் நடராஜன் உருக்கம்…!!!
Related Posts
“நீங்க ஒரு ஜோக்கர்” கடைசி வரை அப்படித்தான்…. அம்பதி ராயுடுவை விளாசிய முன்னாள் வீரர்…. நேரலையில் பகீர் சம்பவம்…!!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நடந்து முடிந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது .கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலமாக மூன்றாவது முறையாக…
Read moreஇந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கம்பீர் நியமனம்….? விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வருகின்ற ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 27ஆம் தேதியுடன் முடிவடைந்த…
Read more