இந்திய விமானப் படையின் மிகவும் வயதான பைலட்டான தலீப் சிங் மஜிதியா தனது 103ஆவது வயதில் நேற்று காலமானார். 1920ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சிம்லாவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின் போது 1940ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார். 1941ஆம் ஆண்டு சென்னையில் கடலோர ரோந்து பாதுகாப்பு பணியில் பணியாற்றியுள்ளார். 1949ஆம் ஆண்டு காத்மாண்டுவில் முதல் விமானத்தை தரையிறக்கிய பைலட் என்ற பெருமை இவரையே சேரும்.
இந்தியாவின் மிகவும் வயதான விமான பைலட் காலமானார்…. சோகம்..!!
Related Posts
‘சார் நான் சாகல… கொஞ்சமா தூங்கிட்டேன்…’ கையைப் பிடித்து இழுத்த போலீசுக்கு ஷாக் கொடுத்த போதை ஆசாமி…!!
தெலுங்கானா மாநிலம் ரெட்டிபுரம் பகுதியில் ஏரிக்கரை ஓரத்தில் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்ததால் கக்கட்டியா யுனிவர்சிட்டி காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுவுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது காவலர் ஒருவர் நீரில் மிதந்தவரை சடலம் என்று நினைத்து ஒரு…
Read moreஒய்.எஸ்.ஆர். ஆட்சியை பிடிக்கும் என கூறி ரூ.30 கோடி பந்தயம்…. இறுதியில் நடந்த சோகம்….!!!
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே தேர்தல் முடிவு வெளியான நிலையில், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று 30 கோடி ரூபாய்…
Read more