இந்திய விமானப் படையின் மிகவும் வயதான பைலட்டான தலீப் சிங் மஜிதியா தனது 103ஆவது வயதில் நேற்று காலமானார். 1920ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி சிம்லாவில் பிறந்த இவர், இரண்டாம் உலகப் போரின் போது 1940ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார். 1941ஆம் ஆண்டு சென்னையில் கடலோர ரோந்து பாதுகாப்பு பணியில் பணியாற்றியுள்ளார். 1949ஆம் ஆண்டு காத்மாண்டுவில் முதல் விமானத்தை தரையிறக்கிய பைலட் என்ற பெருமை இவரையே சேரும்.
இந்தியாவின் மிகவும் வயதான விமான பைலட் காலமானார்…. சோகம்..!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more