புயல், வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களின் போது செல்போன் கோபுரங்கள் பாதிக்கப்படுவதால் தொலைதொடர்பு சேவை துண்டிக்கப்படுகிறது. இதனால் மீட்பு பணிகளில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த நிலையை சரி செய்வதற்கு செயற்கைக்கோள்கள் வழியாக அழைப்பை மேற்கொள்ளும் தொழில்நுட்பத்தை சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது படிப்படியாக பொது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனி புயல், வெள்ளம் வந்தாலும் கவலை இல்ல…. செயற்கைக்கோள் மூலம் செல்போன் பேசலாம்….!!!!
Related Posts
பெற்றோரை அழைத்து வர கனடாவில் “சூப்பர் விசா” திட்டம் அறிமுகம்…. அசத்தல் அறிவிப்பு…!!
கனடாவில் வசிக்கும் பிற நாட்டினர் தங்கள் பெற்றோரை அழைத்து வர சூப்பர் விசா திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பெற்றோர் அல்லது தாத்தா, பாட்டி கனடாவில் வசிக்கும் தங்கள் குழந்தைகளுடன் ஐந்து ஆண்டுகள் வரை வசிக்க முடியும். கனடா…
Read moreஉறைந்துபோன ஏரியில் சிக்கிய நாய்…. தன உயிரையும் பொருட்படுத்தாமல் கைப்பற்றிய நபர்…. வைரல் வீடியோ…!!
பொதுவாகவே உறைந்து போன ஏரி மிகவும் குளிர்ச்சி அதிகமாக இருக்கும். அந்த குளிரை மனிதர்கள் தாங்குவது மிகவும் கடினம். இந்த நிலையில் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் ஒரு நாய் அந்த உறைந்து போன ஏரியில் மாட்டிக் கொள்கிறது. இந்த நாய்க்குட்டியை…
Read more