ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டையை அமல்படுத்துவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் சிறப்பு வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வித் தகுதிகள், கிரெடிட் மதிப்பெண்கள், முதல் உயர்கல்வி வரையிலான சான்றிதழ்களைச் சேமிப்பதற்காக தானியங்கு நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு (APAAR) மூலம் ‘ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி’ 100% செயல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதி…. என்ன தெரியுமா…??
Related Posts
பள்ளி மாணவியின் முகத்தில் பிளேடால் கிழித்த பயங்கரம்…. வைரலான வீடியோவால் பரபரப்பு…!!
டெல்லி ரோஸ் பாக் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வோதயா கோ-எஜுகேஷன் பள்ளியில் மாணவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. மாணவி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் பிளேடால் கன்னத்தில் வெட்டியுள்ளார். இந்த தாக்குதலில் மாணவி பலத்த காயம் அடைந்து ரத்த…
Read moreமுன்னாள் எம்எல்ஏ காலமானார்… அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
உதகை முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நேசன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவருமான H.M. ராஜு (92) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989, 1991, 2001 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்வான இவர்…
Read more