ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டையை அமல்படுத்துவோம் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் சிறப்பு வாக்குறுதி அளித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் தனித்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வித் தகுதிகள், கிரெடிட் மதிப்பெண்கள், முதல் உயர்கல்வி வரையிலான சான்றிதழ்களைச் சேமிப்பதற்காக தானியங்கு நிரந்தர கல்விக் கணக்குப் பதிவேடு (APAAR) மூலம் ‘ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி’ 100% செயல்படுத்தப்படுகிறது.
நாடு முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய வாக்குறுதி…. என்ன தெரியுமா…??
Related Posts
மனைவியை மருமகனுக்கு திருமணம் முடித்த மாமனார்… இந்த வினோத காதல் கதையை கேளுங்க….!!!
பீகாரில் மாமியார் மீது காதல் கொண்ட மருமகனுக்கு நபர் ஒருவர் தன்னுடைய மனைவியை திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நடந்துள்ளது. பீகாரில் உள்ள பாங்கா நகரை சேர்ந்த சிக்கந்தர் யாதவ் என்பவருடைய மனைவி சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில்…
Read moreஉங்க ஆதார் எண்ணை மறந்துட்டீங்களா?…. இதோ கண்டுபிடிக்க எளிய வழி….!!!!
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாக்கி விட்டது. அதனால் ஆதாரில் உள்ள விவரங்களை குறிப்பிட்ட இடைவேளையில்…
Read more