உதயசூரியன் சின்னத்தில் போடும் ஓட்டு, மோடிக்கு வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்த உதயநிதி, ‘கொரோனா சமயத்தில் இழப்பீடு தந்தாரா? ஆறுதல் சொன்னாரா? மணி ஆட்டுங்க. விளக்கு பிடிங்க. சத்தம் போடுங்க. கொரோனா வைரஸ் ஓடிடும்னு சொன்னவர் தான் மோடி. ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் 15 பைசா கூட போடாதவர்’ என கடுமையாக சாடினார்.
மணி ஆட்டுங்க…. விளக்கு பிடிங்க…. சத்தம் போடுங்க…. பிரதமரை சாடிய உதயநிதி…!!!
Related Posts
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read moreAPPLY NOW: முதுநிலை தமிழ்ப் படிப்பு அறிமுகம்…. ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்….!!!
சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் படிப்பகம் (international institute of Tamil studies) ஐந்து ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை தமிழ் பட்டப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன்…
Read more