நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல் அதிமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் எல். முருகன் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடுவோர் வேட்புமனுவில் பிழைகள் மற்றும் குளறுபடி இருப்பதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஆ.ராசா வேட்புமனு நிறுத்தி வைப்பு… திடீர் பரபரப்பு…!!!
Related Posts
“வீட்டிலிருந்த முக்கிய தடயம்” ஜெயக்குமார் மகன்களிடம் விடிய விடிய விசாரணை…!!!
மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மகன்களிடம் நேற்று இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயக்குமாரின் வாயில் இருந்த பாத்திரங்களை துலக்கும் ஸ்டீல் பிரஸின் பிளாஸ்டிக் கவர் அவரின் வீட்டினுள் உள்ள மாட்டுக்கொட்டகையில்…
Read moreஒரு கிலோ மிளகு விலை ரூ.570 வரை விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதி சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு அன்னாசி, வாழை, எலுமிச்சை, மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருள்கள் விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக அதிக அளவு மிளகு பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.…
Read more