நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா வேட்பு மனு மீதான பரிசீலனையை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல் அதிமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகன் தமிழ்ச்செல்வன் வேட்பு மனு பரிசீலனையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் எல். முருகன் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிடுவோர் வேட்புமனுவில் பிழைகள் மற்றும் குளறுபடி இருப்பதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
BREAKING: ஆ.ராசா வேட்புமனு நிறுத்தி வைப்பு… திடீர் பரபரப்பு…!!!
Related Posts
வெயிலுக்கு பிரேக் – தமிழ்நாட்டில் வரும் 7 நாட்களுக்கு மழை….!!
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் பலருக்கும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவ்வப்போது பல பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை மற்றும் கோவை…
Read moreBREAKING: பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு… அதிர்ச்சி…!!!
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வந்து பயங்கர வெடி விபத்து…
Read more