மக்களவைத் தேர்தல் முடிந்ததும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பெரியகுளம் பகுதியில் பேசிய அவர், ஒரு சொட்டு கூட மது இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என சொன்ன ஸ்டாலின், தற்போது போதை பழக்கத்தை வளர்த்து வருகிறார். ரவுடி ராஜ்ஜியமான திமுகவில் போதைப்பொருள் கும்பல் உள்ளது என தெரிவித்தார்.
தேர்தல் முடிந்ததும் மோடி நடவடிக்கையை பாருங்க… டிடிவி தினகரன் ஸ்பீச்…!!!
Related Posts
சென்னையில் இருந்து 14 நாள்களுக்கு சிறப்பு ரயில்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
கூட்ட நெரிசரை தவிர்க்க தாம்பரத்திலிருந்து தென் மாவட்டங்கள் வழியாக திருவனந்தபுரம் கொச்சி வேலிக்கு 14 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் மே 16, 18, 23, 25, 30 , ஜூன் 1, 6,…
Read more‘நீட் தேர்வுக்கு ஒரே தீர்வு இதுதான்’ – அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!
சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சுப்பிரமணியன், தூத்துக்குடியில் நீட் தேர்வில் வினாத்தாள்களில் குளறுபடி குறித்த கேள்விக்கு, தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இது குறித்து ஆய்வு செய்யவோ அல்லது கருத்து கூறவோ முடியாத நிலையில் உள்ளேன்.…
Read more