பிரதமர் மோடி 10 ஆண்டுகளில் எதுவும் செய்யவில்லை, அவர் மீண்டும் பிரதமராக வரக்கூடாது என சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். விளம்பரத்தில் வேண்டுமானால் சாதனை செய்ததாக கூறலாம். ஆனால் நாட்டின் பொருளாதார அமைப்பு மிக மோசமான நிலையில் உள்ளதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெறும், அதுவும் நெல்லையில் நயினார் நாகேந்திரன் மட்டும் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.
“தமிழ்நாட்டில் பாஜக வெற்றி பெறும் ஒரே தொகுதி இதுதான்”.. புதிய பரபரப்பை கிளப்பிய சுப்பிரமணியன் சாமி….!!!
Related Posts
ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம்…. வராக நதி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை….
தமிழகத்தில் வெயில் வட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகள், ஏரிகள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தேனி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியகுளத்தில் உள்ள சோத்துப்பாறை அணை…
Read moreசூப்பர் குட் நியூஸ்….! உதகை மலர் கண்காட்சி நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம். அதன்படி ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலா தலங்களுக்கு படையெடுப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக ஆண்டுதோறும் மே மாதம்…
Read more