தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலகிய குறிப்பிடத்தக்கது.
BREAKING: மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி…!!
Related Posts
ஏழைப் பெண்கள் வங்கிக் கணக்கில் ஜுலை 5இல் ₹8,500….. ராகுல் காந்தி உறுதி….!!!
INDIA கூட்டணி ஆட்சி அமைந்ததும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழைப் பெண்களின் வங்கி கணக்கில் ஜூலை 5ஆம் தேதி 8,500 வரவு வைக்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக கூட்டத்தில் பேசிய அவர், இந்தியா கூட்டணி ஆட்சி…
Read moreமோடி இனி மன்னரல்ல.. தெய்வ குழந்தை…. கலாய்த்த நடிகர் பிரகாஷ்ராஜ்….!!!
சமீபத்தில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, தனது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார். இந்த முறை கட்டாயம் 400 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று கூறிவரும் பிரதமர் என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மா தான். பயாலஜிக்கலாக நான்…
Read more