தென்காசி அருகே தண்டவாளத்தில் லாரி கவிழ்ந்த நிலையில், முதிய தம்பதியர் அச்சமயம் வந்த ரயிலை தடுத்து நிறுத்தினர். இந்நிலையில், ரயில் விபத்து ஏற்படாமல் தடுத்து நிறுத்திய முதிய தம்பதியை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். முதிர்ந்த வயதையும், நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாது. பெரும் விபத்தைத் தடுத்து நிறுத்திய சண்முகையா வடக்குத்தியாள் தம்பதியினருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
ரயில் விபத்தை தடுத்த முதிய தம்பதிக்கு ரூ.5 லட்சம் வெகுமதி…. முதல்வர் அறிவிப்பு…!!
Related Posts
ரூ.100 பிரியாணிக்கு ரிவிவ்… இர்பான் வெளியிட்ட வீடியோ…. அப்போ மன்னிப்பு வீடியோ எங்கப்பா?… அடுத்த சர்ச்சை…!!!
பிரபல யூட்யூபர் இர்பான் சமீபத்தில் தன்னுடைய மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார். இது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது அடுத்தடுத்து புகார்கள் பாய்ந்தது. இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட வேண்டும்…
Read moreநாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு மே 24 நாளை முதல் மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு…
Read more