தமிழகம் முழுவதும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோரை சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்கப்பட்ட செல்போனுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டமாக போக்குவரத்தை விதிமுறைகளில் ஈடுபடுவோரின் வீடு தேடிச்சென்று அபராத ரசீது கொடுக்கும் முறையை போலீசார் அமல் படுத்தி உள்ளனர். தற்போது சென்னையில் அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என தெரிகின்றது.
தமிழகமே அலெர்ட்…. வீடு தேடி வருகிறது.. ஜாக்கிரதை….!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more