பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சி பேரணியில் குண்டுவெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குவெட்டா நகரில் நடைபெற்ற இந்த பேரணியில், கட்சியினர் கட்சிக் கொடியை ஏந்தியபடி பைக்கில் ஊர்வலம் சென்றனர். அப்போது திடீரென குண்டுவெடித்ததில், 3 தொண்டர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தேர்தல் நெருங்கும் சூழலில், குண்டுவெடிப்பு நடந்துள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
இம்ரான் கான் கட்சி பேரணியில் குண்டுவெடிப்பு; 4 பேர் பலி… பெரும் பரபரப்பு…!!
Related Posts
இஸ்லாமிய பெண்களிடம் அநாகரிகம்…. பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு…!!
தெலங்கானா மாநிலத்தில் இன்று வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பாஜக வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், “நான் ஒரு வேட்பாளர், ஒருவரின் அடையாள அட்டையை சரிபார்க்கும் உரிமை சட்டப்படி எனக்கு…
Read moreஆளுங்கட்சி MLA வை கன்னத்தில் பளார் என அறைந்த வாக்காளர்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் மோதல் ஏற்பட்டது. ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்றது ஏன் என தெனாலி தொகுதி ஒய்எஸ்ஆர்…
Read more