தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அரசு உத்தரவு..!!!
Related Posts
Breaking: “இங்க ஏன் இறங்கணும்! வேனை விட்டு இறங்க மாட்டேன்”.. போலீசாருக்கு டஃப் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி…!!!
தஞ்சாவூர் பகுதியில் திமுகவினர் மேற்கொண்டு வரும் தீவிரமான போராட்டங்களின் காரணமாக மாநில அரசியல் களம் முழுமையாகத் பரபரப்பு கொண்டுள்ளது. சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்டு சாலை மார்க்கமாக அழைத்து வரப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் காரணமாகச்…
Read more“காவிரியில் காட்டாத ஸ்பீடு கைதுல மட்டும் ஏன்? என்னை தரம் தாழ்த்திப் பேசும்போது என்ன செஞ்சீங்க?”… உதயநிதி கைது குறித்து சீமான் ஆவேசம்..!!!
மிழ்நாட்டில் நிலவிவரும் காவிரி நதிநீர்ப் பிரச்சனை மற்றும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாகக் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நதிநீர்த் தட்டுப்பாடு மற்றும் சிக்கல்களைத் தீர்ப்பதில் காட்டப்படும் தொய்வையும் மெத்தனத்தையும் சுட்டிக்காட்டியுள்ள அவர்,…
Read more