தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராக சுப்ரமணியனும், சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரனும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நாகராஜனும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனைப் போலவே நில நிர்வாகத்துறை ஆணையராக கே எஸ் பழனிசாமியும், மீன்வளத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையராக ஜடக் சிருவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்… அரசு உத்தரவு..!!!
Related Posts
“விஜய் அலையை நாங்க அப்பவே சொன்னோம்.!” ஸ்டாலினிடம் சிக்கிய திமுக ரகசிய அறிக்கை.. அலறும் மாவட்ட செயலாளர்கள்..!!
“விஜய்க்கு இருக்கிற செல்வாக்கை நாங்க அப்பவே சொன்னோம் சார், ஆனா மாவட்ட செயலாளர்கள் தான் எங்களை மதிக்கல!” என்று திமுக கள ஆய்வு குழுவினர் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்துள்ள ரகசிய அறிக்கை அறிவாலய வட்டாரங்களில் அணுகுண்டாய் வெடித்துள்ளது. நடந்து முடிந்த…
Read more40 வயசானால்தான் அரசியல் பற்றி பேசணுமா..? “அதிமுகவை இளைஞர்கள் கையில் ஒப்படைங்க”.. அப்பதான் ஜெயிக்க முடியும்… உரக்க சொன்ன காளியம்மாள்.. ஏற்பாரா இபிஎஸ்..?
40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுவார்கள் என்கிற காலம் மாறிவிட்டது; தற்போதைய இளைஞர்களும் அரசியல் சார்ந்து அதிகம் படிக்கிறார்கள் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த காளியம்மாள் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தமிழகத்தை அதிகமுறை ஆட்சி செய்த அ.தி.மு.க மூன்றாவது இடத்திற்குத்…
Read more