புதுக்கோட்டை மாவட்டம் ரமண சமுத்திரம் அருகே திருச்சி மற்றும் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூன்று வயது சிறுமி உட்பட 19 பேர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Breaking: காலையிலேயே தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…. அதிர்ச்சி….!!!
Related Posts
காவல்நிலையம் செல்லாமலே புகார் அளிக்கலாம்…. இந்த வசதி உங்களுக்கு தெரியுமா…???
பொதுவாகவே ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் காவல் நிலையத்தை அணுகுவோம். ஆனால் புகார் அளிக்க காவல் நிலையம் செல்ல சிலருக்கு தயக்கமாக இருக்கும். அவர்களுக்காக ஆன்லைனில் புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று உங்களது பெயர், செல்போன்…
Read moreகடற்கரைக்கு இரவு நேரங்களில் செல்லலாமா….? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு…!!!
சென்னை திருமங்கலம் பகுதியில் ஜலீல் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க கடற்கரைக்கு பொதுமக்கள் மாலை நேரங்கள் மற்றும் இரவு நேரங்களில் செல்கிறார்கள். அப்படி செல்லும்போது இரவு 9:30…
Read more