தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு, திண்டிவனம், மேட்டூர், பொள்ளாச்சி, ஓசூர், நாகை, பொன்னேரி, பரமக்குடி மற்றும் செய்யாறு உள்ளிட்ட 20 இடங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு சார் ஆட்சியராக நாராயண சர்மா, திண்டுக்கல் சார் ஆட்சியராக திவான்சு நிகாம், சேலம் சார் ஆட்சியராக பொன்மணி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
“தோல்” தொழிலின் பிதாமகன் மறைவு… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்..!!
கே.ஹெச் குழுமத் தலைவரும், தோல் தொழிற்சாலைகளின் முன்னோடியுமாண முகமது ஷாஹிம் சாஹிப் என்பவர் காலமானார். தமிழகத்தில் தோல் பதனிடும் தொழில்துறையின் பிதாமகனாக விளங்கி பல பேருக்கு வேலை வாய்ப்பு அளித்ததோடு இஸ்லாமிய மக்களின் மரியாதையை பெற்ற உன்னத மனிதரின் இழப்பு வருத்தம்…
Read more“ஸ்டாலின் பாணியில் களமிறங்கும் விஜய்”… இனி டார்கெட் 1 கோடி அல்ல 2 கோடி… இனி இது ஒன்னு தான் ரூட்.. திமுக ஸ்டைலில் தவெக அதிரடி முடிவு… பரபரப்பில் அரசியல் களம்…!!!
தமிழ் திரைப்பட உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த நடிகர் விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ந் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி, நேர்மையும், நலனும் சார்ந்த கொள்கைகளை மக்களுக்கு முன்வைத்து அரசியலுக்கு வரவேற்பு பெற்றார். ஆனால்,…
Read more