மேட்டுப்பாளையம் உதகை இடையே இயக்கப்பட்டு வரும் நீலகிரி மலை ரயில் சேவை டிசம்பர் 13ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக ஏற்கனவே டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது டிசம்பர் 13ஆம் தேதி வரை மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ரயில் தண்டவாளத்தில் மண் சரிவு ஏற்பட்டதுடன் பாறைகள் மற்றும் மரங்கள் அவ்வப்போது விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச. 13ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!!
Related Posts
வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்…. நகைக்கடன் வாங்கியோருக்கு அதிர்ச்சி செய்தி…!!
தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. நமக்கு நெருக்கடியான காலங்களில் தங்கத்தை அடகு வைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி கொள்ள முடியும். இவ்வாறு தங்கத்தை…
Read moreதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர் பதவிகள்…. ஸ்டாலின் போடும் பக்கா பிளான்….!!!
மக்களவைத் தேர்தலை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளதால் தற்போதே கட்சியை வலுப்படுத்துவதற்கு திமுக மிகப்பெரிய திட்டமிட்டுள்ளது. திமுகவை பொருத்தவரை பெரும்பாலும் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மாவட்ட செயலாளராக இருக்கின்றனர். இதனால் உதயநிதியின் நம்பிக்கைக்குரிய…
Read more