தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணத் தொகை வழங்க அரசு பரிசீலனை செய்துவருகிறது. இருப்பினும் இதில் நிறைய பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாததால் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் 170 ஏடிஎம் மையங்கள் சரியாக இயங்கவில்லை என புகார் வந்ததால் ரொக்கமாக வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை என்பதாலும் ரொக்கமாக தர முடிவு செய்யப்பட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் வெள்ள நிவாரணம்….? தமிழக அரசு தகவல்….!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more