தமிழகத்தில் கனமழை காரணமாக நேற்று பல விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று டிசம்பர் 5ஆம் தேதி 19 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மழை குறைந்து இருந்தாலும் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மற்றும் மைசூர் வந்தே பாரத் உள்ளிட்ட 19 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மலை பாதிப்பு காரணமாக இன்று டிசம்பர் 5ஆம் தேதி சென்னையில் அனைத்து மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்றும் 19 ரயில் சேவைகள் ரத்து…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more